Jadeja: “இந்திய வீரர்கள் யாரிடமும் ஈகோவோ, ஆணவமோ இல்லை”- கபில் தேவிற்கு பதிலடி கொடுத்த ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார். “ ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர்கள் அதிக பணத்தை சம்பாதிக்கிறார்கள். பணம் வரும்பொழுது ஈகோவும், திமிரும் சேர்ந்து வருகிறது. தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று இந்திய அணியின் வீரர்கள் நினைக்கிறார்கள். ஐபிஎல் தொடருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, இந்திய அணிக்காக அளிக்க வேண்டும். சுனில் கவாஸ்கர் மாதிரியான ஜாம்பவான்களிடம் யாரும் ஆலோசனை கேட்பதில்லை” என்று விமர்சித்திருந்தார்.
9
ஆனால் கபில் தேவ் கூறுவதுபோல இந்திய வீரர்கள் யாரிடமும் ஈகோவோ, ஆணவமோ இல்லை. எங்கள் அணியில் எல்லோரும் கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள். எல்லோருமே கடினமாக உழைக்கிறோம்.யாரும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லோரும் தங்களின் 100 சதவிகிதத்தைக் களத்தில் கொடுக்கிறோம். இந்திய அணி தோல்வியடையும்போது இதுபோன்ற கருத்துகள் வரும். என்னை பொறுத்தவரை இந்திய அணி சிறப்பாகதான் செயல்படுகிறது. இந்தியாவிற்காக விளையாடுவதுதான் எங்களின் நோக்கம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…

Leave a Reply