சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல் – கண்டனம் தெரிவிக்கும் ஐநா..!

  • world
  • October 11, 2023
  • No Comment
  • 18

சர்வதேச தடை சட்டத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்
கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7 ) இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.

இஸ்ரேல் தனது படைகள் மூலம் காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் தடை
இந்த நிலையில் காசாவை இஸ்ரேல் முழுமையாக முற்றுவையிடுவது தவறு என்று ஐநா தெரிவித்துள்ளது. காசாவை இஸ்ரேல் முற்றுகையிடுவது சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை தலைவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசிய பொருட்களை பறித்து அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேல் முற்றுகையானது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என வோல்கட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply