சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல் – கண்டனம் தெரிவிக்கும் ஐநா..!

  • world
  • October 11, 2023
  • No Comment
  • 52

சர்வதேச தடை சட்டத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்
கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7 ) இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.

இஸ்ரேல் தனது படைகள் மூலம் காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் தடை
இந்த நிலையில் காசாவை இஸ்ரேல் முழுமையாக முற்றுவையிடுவது தவறு என்று ஐநா தெரிவித்துள்ளது. காசாவை இஸ்ரேல் முற்றுகையிடுவது சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை தலைவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசிய பொருட்களை பறித்து அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேல் முற்றுகையானது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என வோல்கட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply