கருவளையம் நிரந்தரமாக நீங்க வேண்டுமா? அதற்கான ஒரு சில டிப்ஸ் இதோ

கருவளையம் நிரந்தரமாக நீங்க வேண்டுமா? அதற்கான ஒரு சில டிப்ஸ் இதோ

கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.

முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையம் மற்றும் கரும்புள்ளியை நிறைந்தரமாக நீக்க சில டிப்ஸ்களை பார்ப்போம்.

கருவளையத்தை எப்படி நீக்குவது?
கண்களை அடிக்கடி நீரில் கழுவுவதும், அடிக்கடி நீர் குடித்துக்கொண்டு இருப்பதும் கருவளையத்தை போக்க முக்கியமா ஒரு விஷயம்.

பின், கண்களில் அடிக்கடி மசாஜ் செய்வதும், குறைந்தது 8 மணி நேரம் தூங்கி எழுவதும் கருவளையத்தைச் சரிசெய்ய முக்கியமானதாக இருக்கிறது.

கருவளையம் ஏற்பட்ட பகுதிகளில் பச்சை வாழைப்பழத்தின் தோலில் விளக்கெண்ணெயினை ஊற்றி , கண்களைச் சுற்றி மஜாஜ் செய்யலாம்.

உருளைக்கிழங்கு சாறினை எடுத்து கருவளையம் இருக்கும் பகுதியில் மஜாஜ் செய்துவரலாம்.

வெண்ணெய்யுடன் மஞ்சள் தூள், ஆரஞ்சு சாறு கலந்து பேஸ்ட் செய்து, கருவளையம் இருக்கும் பகுதியில் தேய்த்தால் விரைவில் கருவளையம் குணமாகும்.

புதினா சாறு மற்றும் கேரட் சாறை எடுத்துக்கொண்டு, கண்களைச் சுற்றி தடவி வர கருவளையம் நீங்கும். கூடிய சீக்கரம் நீங்கும்.

வெள்ளரிக்காயை தினமும் கண்களைச் சுற்றி வைத்துவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

கண்களை சுற்றி பாதாம் எண்ணெயினை தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, ஈரமான பஞ்சினால் துடைக்கவும்.

குறிப்பாக வைட்டமின் A,C, K மற்றும் E மற்றும் இரும்பு போன்ற வைட்டமின்களை உணவில் எடுத்துக்கொள்ள கருவளையங்கள் குறையும்.

Related post

தலைகீழாக ஓடும் உலகின் முதலாவது கார்

தலைகீழாக ஓடும் உலகின் முதலாவது கார்

பிரித்தானியாவைச் சேர்ந்த மெக்மர்ட்ரி ஸ்பீர்லிங் நிறுவனம் (McMurtry Speirling), தலைகீழாக ஓடும் காரை தயாரித்துள்ளது. முன்னதாக குறித்த நிறுவனம் தயாரித்த ஹைபர் மின்சார கார், பல்வேறு சாதனைகளைத் தன்வசம்…
வார இறுதி நாளில் தங்க விலை நிலவரம்

வார இறுதி நாளில் தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 262,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 240,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24…
ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

ஷேக் ஹசீனாவை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியை பங்களாதேஸ் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஸில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமராக…

Leave a Reply