local

இலங்கையர்களிடம் ஐ.நா சபை விடுத்துள்ள கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம், தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருக்குமாறு
Read More

யாழில் பெரும் சோகம்; மீட்டர் வட்டிக்காரர்களால் தவறான முடிவை எடுத்த இளம் தாய்!

இச்சம்பவம் இன்றைய தினம் (04-09-2023) இடம்பெற்றுள்ளது.மேலும் குறித்த சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தாயாரான யாழ் ஓட்டுமடத்தைச் சேர்ந்த 34 வயதான
Read More

கொழும்பு பல்கலைகழக தமிழ் மாணவன் தற்கொலை

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை
Read More

வங்கிகளின் வைப்பாளர்களின் பணம் மோசடி

மஹரகம பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகளின் வைப்பாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த
Read More

கொழும்பு – கண்டி வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

கொழும்பு – கண்டி வீதியில் பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் நேற்றிரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
Read More

யாழில் பாடசாலை மாணவன் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணம் தீவக பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தீவக குடியிருப்பு பகுதி
Read More

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறும் இலங்கை! ஐ.நா புகழாரம்

பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் இருந்து மிக வேகமாக இலங்கை மீண்டெழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டியுள்ளது. உலகில் சுமார் 20
Read More

யாரிடமும் உதவி கோரப்போவதில்லை – ரணில் அறிவிப்பு

இலங்கையினால் மற்றையவர்களுக்கு சுமையில்லாத வகையில் சுய முயற்சினால் முன்னேற்றமடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  
Read More

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட
Read More

தேர்தலில் எவர் களமிறங்கினாலும் ரணில் வெல்வது உறுதி – ஹரின் பதிலடி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மூன்றெழுத்து கொண்ட ராஜபக்ச உறுப்பினரோ அல்லது சஜித் பிரேமதாஸவோ அல்லது டலஸ் அழகப்பெருமவோ அல்லது அநுரகுமார
Read More