
46 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழக பொலிஸார் நடவடிக்கை
- local
- August 25, 2023
- No Comment
- 23
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
இலங்கையின் 46 கடற்கொள்ளையர்கள் மீது தமிழகத்தின் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேதாரண்யம், ஆற்காட்டு துறை, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடந்த 21,22ஆம் திகதிகளில் கோடியக்கரைக்குத் தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார், 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத இலங்கையின் 46 கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021