46 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழக பொலிஸார் நடவடிக்கை

46 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழக பொலிஸார் நடவடிக்கை

  • local
  • August 25, 2023
  • No Comment
  • 37

இலங்கையின் 46 கடற்கொள்ளையர்கள் மீது தமிழகத்தின் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேதாரண்யம், ஆற்காட்டு துறை, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடந்த 21,22ஆம் திகதிகளில் கோடியக்கரைக்குத் தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வழக்குப் பதிவு செய்து விசாரணை
இந்த தாக்குதலில் காயமடைந்த ஆற்காடுதுறை, வெள்ளபள்ளம் கடற்கொள்ளையர்கள் 15 பேர் தமிழகத்திலுள்ள நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார், 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத இலங்கையின் 46 கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Related post

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர். இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான்…
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய  விடுமுறை

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட B அறிக்கையின் பிரகாரம்…
ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று(09) கூடுகின்றது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க…

Leave a Reply