மியான்மரில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் குண்டு வெடிப்பு: 29 பேர் உயிரிழப்பு.

  • world
  • October 11, 2023
  • No Comment
  • 35

வடகிழக்கு மியான்மரில் கட்டுப்பாட்டில் உள்ள லைசா நகருக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கான மோங் லாய் கெட் முகாம் பகுதியில் வெடி குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

56 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 44 பேருக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை ஆட்சியில் இருக்கும் இராணுவம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply