4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகம்: மறு உயிர் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்க

4,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து காணாமல் போன மமொத் எனப்படும் உயிரினத்தை மீண்டும் உருவாக்க (de-extinction company) எனும்
Read More

இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ பரிவர்த்தனை முறை

சிங்கப்பூர், பிரான்ஸ் வரிசையில் தற்போது இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இந்தியாவில் யு.பி.ஐ
Read More

மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

கடும் வெயில் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும் காலம் முடிந்து தற்போது மழைத்துளிகளின் மூலமும் மின்சார உற்பத்தி செய்யும் நடைமுறையை
Read More

மனநல பிரச்சினைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தீர்வளிக்குமா..!

செயற்கை நுண்ணறிவு சமீப காலங்களில் பெரும்பாலான துறைகளில் அதீத செல்வாக்கு செலுத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவை பொருத்தவரை, அது தவறானவர்களின்
Read More

செய்திகளை உருவாக்க அசத்தல் தொழில்நுட்பம்: கூகுளின் மற்றுமொரு புதிய முயற்சி

கூகுள் நிறுவனம் ‘ஜெனிசிஸ்’(Genesis) எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதியதொரு அம்சத்தை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தொழில்நுட்பமானது
Read More

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயலிழந்த கோள்: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் நுட்ப செயல்

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் செயலிழந்த செயற்கைக்கோளை பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து பாதுகாப்பாக சிதைத்துள்ளனர். எலோஸ் என்ற வானிலை செயற்கைக்கோள்
Read More

டுவிட்டர் தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்ட “எக்ஸ்” சின்னம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு டுவிட்டர் நிறுவனம் செயல்பட்டுவருகின்றது.இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க்
Read More

ஆப்கானில் அம்பலமான தலிபான்களின் மற்றுமொரு கோர முகம்!

ஆப்கானில் இசையால் இளைஞர்கள் வழி தவறி செல்வதாக தெரிவித்து இசைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை எரித்து அழித்துள்ளனர். இவ்வாறு இசைக்கருவிகளை பொதுஇடத்தில்
Read More

ரஷ்யப் படைகளால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான உக்ரேனியர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனில் உள்ள தற்காலிக தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான கைதிகள் சித்திரவதை மற்றும் பாலியல்
Read More

நைஜரிலிருந்து பிரான்ஸ் பிரஜைகள் வெளியேற்றம்

நைஜர் நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் போராட்டங்கள் வலுப்பெற்று வருவதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதன் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்ற தொடங்கியுள்ளது.
Read More