வான்வழி தாக்குதலில் ஜெலென்ஸ்கியை கொலை செய்ய முயற்சி! உக்ரைன் சரமாரி பதிலடி

வான்வழி தாக்குதலில் ஜெலென்ஸ்கியை கொலை செய்ய முயற்சி! உக்ரைன் சரமாரி பதிலடி

  • world
  • August 8, 2023
  • No Comment
  • 29

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்ய ரஷ்யா மேற்கொண்ட முயற்சியை முறியடித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் முன்கூட்டியே அறியப்பட்டமையினால் ஜெலென்ஸ்கியை பாதுகாப்பாக வைத்திருக்க முடிந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜெலென்ஸ்கியின் இருப்பிடத்தை ரஷ்யாவிற்கு வழங்க முயன்ற கூட்டாளியை கைது செய்துள்ளதாகவும் உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வெடிமருந்துக் கிடங்குகள் அடையாளம்
இந்த தாக்குதலில் உளவாளியாக செயற்பட்ட பெண் ஜெலென்ஸ்கியின் வருகையின் நேரத்தையும் வழியையும் கண்டுபிடிக்க பல முயற்சிகளை முன்கூட்டியே அவருக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது

இந்த பெண்ணைக் கண்காணிப்பதன் மூலம், உக்ரைனில் மின்னணு போர் முறைகள் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிய ரஷ்யா முயற்சித்து வருவதாக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் அடங்கிய குறுஞ்செய்திகளின் திரைக்காட்சிகளை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர்.

Related post

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

இளவரசர் வில்லியமும் கேத்தரினும் அபேயை விட்டு வெளியேறி, கிரேட் வெஸ்ட் டோரில் உள்ள இன்னசென்ட் பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர்களை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் மரணம், சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையால்…
அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார்.…
பாப்பரசரின் முதற்கட்ட  தெரிவு  தீர்மானம் இன்றி முடிவு .

பாப்பரசரின் முதற்கட்ட தெரிவு தீர்மானம் இன்றி முடிவு .

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு…

Leave a Reply