நேற்று தாவடியில் விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!!

நேற்று தாவடியில் விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!!

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 25

மோட்டார் வண்டியில் யாழ்ப்பாணம் வீதியில் இருந்து கே கே எஸ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் தாவடி உப்புமடம் பிள்ளையார் சந்தியில் முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் கதவை திறந்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் வண்டி மோதி விபத்துக்கு உள்ளானது.சம்பவ இடத்திலேயே மோட்டார் வண்டியை ஓடி வந்தவர் உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுன்னாகம் பொலீசார் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply