நேற்று தாவடியில் விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!!

நேற்று தாவடியில் விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!!

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 93

மோட்டார் வண்டியில் யாழ்ப்பாணம் வீதியில் இருந்து கே கே எஸ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் தாவடி உப்புமடம் பிள்ளையார் சந்தியில் முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் கதவை திறந்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் வண்டி மோதி விபத்துக்கு உள்ளானது.சம்பவ இடத்திலேயே மோட்டார் வண்டியை ஓடி வந்தவர் உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுன்னாகம் பொலீசார் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply