நடுவானில் உயிரிழந்த விமானி… அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்

நடுவானில் உயிரிழந்த விமானி… அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்

  • world
  • August 17, 2023
  • No Comment
  • 79

விமானி ஒருவர் நடுவானில், விமானத்தின் கழிவறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

நடுவானில் நிலைகுலைந்த விமானி
ஞாயிற்றுக்கிழமை இரவு, மியாமியிலிருந்து சிலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியான Ivan Andaur (56)க்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.கழிவறைக்குச் சென்ற Ivan, அங்கேயே நிலைகுலைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவரது சக விமானிகள் இருவர் அவசரமாக விமானத்தை பனாமாவில் தரையிறக்கியுள்ளார்கள்.

மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்த அதிரவைக்கும் தகவல்
Ivanக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ உதவிக்குழுவினர் விமானத்துக்கு விரைந்த நிலையில், அவரை அவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது.கழிவறைக்குச் சென்ற Ivan, அங்கேயே நிலைகுலைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவரது சக விமானிகள் இருவர் அவசரமாக விமானத்தை பனாமாவில் தரையிறக்கியுள்ளார்கள்.

மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்த அதிரவைக்கும் தகவல்
Ivanக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ உதவிக்குழுவினர் விமானத்துக்கு விரைந்த நிலையில், அவரை அவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply