தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க அரச நிறுவனங்கள் முயற்சி: சாள்ஸ் எம்.பி பகிரங்கம்

தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க அரச நிறுவனங்கள் முயற்சி: சாள்ஸ் எம்.பி பகிரங்கம்

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 56

வடக்கு, கிழக்கில் எமது மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் வகையில் தென்பகுதி சிங்களவர்களை குடியேற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(10.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,”காலம் காலமாக எமது மக்கள் வாழ்ந்த நிலங்கள் அரச நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுகிறன.

குறிப்பாக முல்லைதீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள நிலங்களை தென்பகுதி சிங்கள மக்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.
மேலும், 13 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலமாக தமிழருக்கு அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வை பெற்றுத்தர முடியாது.” என தெரிவித்துள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply