இலங்கைக்கு வந்த ரஷ்ய தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!

இலங்கைக்கு வந்த ரஷ்ய தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 19

களுத்துறை பகுதியில் உள்ள வீதியொன்றில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ​மேலும் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியமை சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.இந்த விபத்து சம்பவம் கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்த ரஷ்ய தம்பதியருடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வஸ்கடுவவில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து ஹிக்கடுவை பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போது இவ்விபத்து சம்பவித்துள்ளது.

ரஷ்ய தம்பதியினர் பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்ட நிலையில் குறித்த சாரதியை கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply