காதலுக்கு தாய் எதிர்ப்பு – உயர்தர மாணவியின் விபரீத முடிவு

காதலுக்கு தாய் எதிர்ப்பு – உயர்தர மாணவியின் விபரீத முடிவு

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 75

மொனராகலை நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை (07) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கங்கோடாகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்தவராவார்.

இளைஞன் ஒருவருடன் காதல் உறவில்

இவர் இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், தாயின் எதிர்ப்பு காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது. மொனராகலை தலைமையக காவல்துறை பரிசோதகர் பி. எஸ். சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply