இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 60

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உடவலவ மற்றும் யால பூங்காக்கள் சுற்றுலா பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (07) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடுவது
உடவலவ மற்றும் யால பூங்காக்களை சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடுவது தொடர்பிலும் அந்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

எவ்வாறாயினும், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உடவலவ மற்றும் யால பூங்காக்களை மூடுமாறு ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply