கருவளையம் நிரந்தரமாக நீங்க வேண்டுமா? அதற்கான ஒரு சில டிப்ஸ் இதோ

கருவளையம் நிரந்தரமாக நீங்க வேண்டுமா? அதற்கான ஒரு சில டிப்ஸ் இதோ

கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.

முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையம் மற்றும் கரும்புள்ளியை நிறைந்தரமாக நீக்க சில டிப்ஸ்களை பார்ப்போம்.

கருவளையத்தை எப்படி நீக்குவது?
கண்களை அடிக்கடி நீரில் கழுவுவதும், அடிக்கடி நீர் குடித்துக்கொண்டு இருப்பதும் கருவளையத்தை போக்க முக்கியமா ஒரு விஷயம்.

பின், கண்களில் அடிக்கடி மசாஜ் செய்வதும், குறைந்தது 8 மணி நேரம் தூங்கி எழுவதும் கருவளையத்தைச் சரிசெய்ய முக்கியமானதாக இருக்கிறது.

கருவளையம் ஏற்பட்ட பகுதிகளில் பச்சை வாழைப்பழத்தின் தோலில் விளக்கெண்ணெயினை ஊற்றி , கண்களைச் சுற்றி மஜாஜ் செய்யலாம்.

உருளைக்கிழங்கு சாறினை எடுத்து கருவளையம் இருக்கும் பகுதியில் மஜாஜ் செய்துவரலாம்.

வெண்ணெய்யுடன் மஞ்சள் தூள், ஆரஞ்சு சாறு கலந்து பேஸ்ட் செய்து, கருவளையம் இருக்கும் பகுதியில் தேய்த்தால் விரைவில் கருவளையம் குணமாகும்.

புதினா சாறு மற்றும் கேரட் சாறை எடுத்துக்கொண்டு, கண்களைச் சுற்றி தடவி வர கருவளையம் நீங்கும். கூடிய சீக்கரம் நீங்கும்.

வெள்ளரிக்காயை தினமும் கண்களைச் சுற்றி வைத்துவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

கண்களை சுற்றி பாதாம் எண்ணெயினை தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, ஈரமான பஞ்சினால் துடைக்கவும்.

குறிப்பாக வைட்டமின் A,C, K மற்றும் E மற்றும் இரும்பு போன்ற வைட்டமின்களை உணவில் எடுத்துக்கொள்ள கருவளையங்கள் குறையும்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…

Leave a Reply