சந்திராயன் தரையிறக்கம் மேலும் தாமதமாகலாம்: இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு

சந்திராயன் தரையிறக்கம் மேலும் தாமதமாகலாம்: இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • world
  • August 22, 2023
  • No Comment
  • 76

நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 இன் தரையிறக்கம் சிலவேளைகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திராயனின் தரையிறக்கம் நாளை(23.08.2023) திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் அந்த தரையிறக்கம் இறுதி இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் முன்னதாக சந்திரயான்-3 விண்கலம் வருகிற நாளை மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
இதனால், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஏதேனும் சாதகமற்ற காரணிகள் காணப்பட்டால், லேண்டரை ஆகஸ்ட் 27ஆம் திகதி தரையிறங்க செய்யவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply