சந்திராயன் தரையிறக்கம் மேலும் தாமதமாகலாம்: இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு

சந்திராயன் தரையிறக்கம் மேலும் தாமதமாகலாம்: இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • world
  • August 22, 2023
  • No Comment
  • 19

நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 இன் தரையிறக்கம் சிலவேளைகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திராயனின் தரையிறக்கம் நாளை(23.08.2023) திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் அந்த தரையிறக்கம் இறுதி இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் முன்னதாக சந்திரயான்-3 விண்கலம் வருகிற நாளை மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
இதனால், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஏதேனும் சாதகமற்ற காரணிகள் காணப்பட்டால், லேண்டரை ஆகஸ்ட் 27ஆம் திகதி தரையிறங்க செய்யவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply