
நடந்து செல்பவர்களுக்கு வேலை இல்லை! இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலை
- local
- August 21, 2023
- No Comment
- 19
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
கிளிநொச்சியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லங்காசிறியின் ‘கதை கேளு’ நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
உழைத்த ஊதியத்தை வைத்து கொண்டு வாழ முடியாத நிலைமை உள்ளதாகவும் உழைக்கும் பணம் சாப்பிடுவதற்கான பொருட்கள் வாங்குவதற்கு கூட போதவில்லை என கிளிநொச்சியில் வசிக்கும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும் கூலி வேலை செய்து தான் வாழ்கின்றோம் எனவும் அதிலும் சைக்கிள் உள்ளவர்களுக்கு வேலை வழங்குவதாகவும் நடந்து வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை வழங்குவதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021