உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு…! ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு…! ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • world
  • August 18, 2023
  • No Comment
  • 72

உக்ரைன் விவகாரத்தில் மிகவும் யதார்த்தமான தீர்வை இந்தியா தெரிவித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போரை நிறுத்த உடனடியாக உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.உக்ரைன் போரை நிறுத்த பகையுணர்வு களையப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, எகிப்து போன்ற நாடுகள் நேர்மையான முறையில் யதார்த்தமான தீர்வுகளுக்கு யோசனைகள் தெரிவித்திருப்பதாக செர்கய் தெரிவித்தார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply