Archive

எரிவாயு விலையில் நாளை (04) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, எரிவாயுவின் விலையில் நாளை (04) திருத்தம் மேற்கொள்ளப்படும்
Read More

இரு வேறு பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

 மன்னார் – ஜப்பான் நட்புறவு பாலத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார்
Read More

பஸ் விபத்துகளால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம்

வருடாந்தம் சுமார் 1400 பஸ்கள் விபத்திற்குள்ளாவதால், நட்டத்தை எதிர்கொள்வதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.  அவ்வாறு விபத்திற்குள்ளாகும் பஸ்களை பழுதுபார்த்து,
Read More

‘அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம்’ – சம்பந்தன் எடுத்த நடவடிக்கை

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின் பின்னர் நடத்திய சர்வகட்சி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையிலும், அரசியல் தீர்வு விவகாரத்தில்
Read More

தீவகப் பகுதிகளை இழக்க வேண்டிய நிலை – தமிழ் தேசியம் பேசுவோரும் துணையாம்

யாழ். தீவகப் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன் நிர்வாகத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் புதிய அதிகார சபையை
Read More

கிழக்கு ஆளுநரின் பிடியில் சிக்கிய நசீர் அஹமட்!

சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபா (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்
Read More

ரணிலுக்கு ஆதரவாக தோன்றும் புதிய கட்சி – பொங்கி எழும் மொட்டு தரப்பினர்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரிப்பு விடுத்துள்ளது.
Read More

இரவு நகராக மாறவிருக்கும் காலி!

காலி வர்த்தக சம்மேளனமும் காலி மாவட்ட செயலகமும் இணைந்து புதிய செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,  காலி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹேமந்த
Read More

நீர் கட்டண மாற்றம் தொடர்பான முழு விபரம்

நீர் கட்டணத்தை திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம்
Read More

மன்னாரில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட கடலட்டைகள் உயிருடன் மீட்பு

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள
Read More