Archive

யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச்சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வு நேற்றையதினம் (16.08.2023) ஆரம்பமாகியுள்ளது. ஓகஸ்ட் 25ம்
Read More

மேர்வின் சில்வாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு

இன ரீதியிலான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மேர்வின் சில்வாவின் கருத்துக்கு ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் பொலிஸ் முறைப்பாடு
Read More

பௌத்த விகாரையின் நிர்மாண பணிகளை இடைநிறுத்திய கிழக்கு ஆளுநர்! தொடரும் அழுத்தம்

திருகோணமலை – நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த பௌத்த விகாரையின் நிர்மாண பணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
Read More

வன்முறையை தூண்டுவோருக்கு சிறைதான் வாழ்க்கை: அமைச்சர் டிரான் எச்சரிக்கை

மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு அரசியல் செய்பவர்களுக்குச் சிறைச்சாலை வாழ்க்கைதான் பரிசாகக் கிடைக்கும் என்று பொதுமக்கள்
Read More

மூடப்படாத சடலக்குழிகள்: மாநகர ஆணையாளரை எச்சரித்த நீதிபதி

யாழ்ப்பாணம்- கோம்பயன் மயானத்தில் முறையாக பராமரிக்கப்படாத சடலக்குழி விவகாரம் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர ஆணையாளருக்கு
Read More

வாகன வருமான வரி பத்திரம் தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தினை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி
Read More

Google Form தொடர்பில் இலங்கை பெண்கள் எச்சரிக்கை

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட பாலியல் தகவல்கள் இணையத்தில் பெறப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாடளாவிய
Read More

தென்னிலங்கையில் வைத்தியசாலைக்கு வந்தவர்களால் ஏற்பட்ட பதற்ற நிலை – 15 பேர் காயம்

களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று பிற்பகல் நோயாளர்களைப் பார்க்க வந்த நோயாளிகள் குழுவிற்கும் தனியார்
Read More

கொழும்பில் சடலத்தால் பொலிஸாருக்கு ஏற்பட்ட குழப்பம் – வீதியில் நடந்த குளறுபடி

பொரளை பிரதேசத்தில் கவனக்குறைவாக ஓட்டிச் சென்ற இறுதி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை பொலிஸாரிடம்
Read More

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளி கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
Read More