Archive

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு !

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்று நபரொருவர் காளை மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் இருபாலையைச்
Read More

இலங்கையில் தள்ளாடும் விமானசேவை : வெளியேறிய விமானிகளால் நெருக்கடி

இலங்கையில் இருந்து கடந்த ஆண்டில் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பெரும் நெருக்கடிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகம்
Read More

இலங்கை சுற்றுலா துறையில் முன்னேற்றம்:இந்திய துணைத் தூதரகம் மகிழ்ச்சி

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் யாழ்ப்பாணத்திற்கு 6000இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. 
Read More

வெளியான விசேட வர்த்தமானி:நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்
Read More

யாழ். சிறுமி கொலை வழக்கில் பாட்டியின் திடுக்கிடும் வாக்குமூலம்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டின்
Read More