Archive

இரவோடு இரவாக ரஷ்யா செய்துள்ள அராஜகத்தை அம்பலப்படுத்திய உக்ரைன்

தானியக்கிடங்குகளின் கூரைகள் தாக்குதலில் சேதமடைந்துள்ளதைக் காட்டும் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள Danube நதித்துறைமுகத்தில் உள்ள முக்கிய
Read More

அடையாளம் தெரியாமல் அழிந்துபோன மாகாணம்! பிணவறைகளில் குவிக்கப்பட்டுள்ள சடலங்கள்

அமெரிக்க மாகாணம் ஹவாயில் காட்டுத்தீயினால் பலியானவர்கள் எண்ணிக்கை 101 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயில் கருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொபைல்
Read More

ஜப்பானை உலுக்கிய லான் சூறாவளி புயல்

ஜப்பானில் வீசிய லான் புயல் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடந்து பலத்த மழை கொட்டித்
Read More

ரஷ்யாவுக்கான ட்ரோன்கள் விற்பனை! ஈரானுக்கு செக் வைத்துள்ள அமெரிக்கா

உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கைக்கு மத்தியில் ஈரானுக்கு அமெரிக்கா சலுகையொன்றினை அறிவித்துள்ளது.  இதன்படி, ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்குவதை நிறுத்தினால் ஈரான்
Read More

கனடாவில் யாழ் இளைஞன் உயிரை மாய்ப்பு

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் உயிரை மாய்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31)
Read More

விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ் இளைஞன் – சென்னை

சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்த யாழ்ப்பாண இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் சுதந்திர
Read More

குவைத்தில் சிக்கித்தவித்த 54 பெண்கள்! இலங்கை தூதரகம் எடுத்துள்ள நடவடிக்கை

குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 54 இலங்கை வீட்டுப்பணியாளர்கள் இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் நேற்று
Read More

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோருக்கான கொடுப்பனவுகளை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி
Read More

யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச்சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வு நேற்றையதினம் (16.08.2023) ஆரம்பமாகியுள்ளது. ஓகஸ்ட் 25ம்
Read More

மேர்வின் சில்வாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு

இன ரீதியிலான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மேர்வின் சில்வாவின் கருத்துக்கு ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் பொலிஸ் முறைப்பாடு
Read More