Archive

யாருமே எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் லியோ படக்குழு- விஜய் திரைப்பயணத்திலேயே முதல்முறை

விஜய்யின் லியோ லோகேஷ் கனகராஜ் மிகவும் தரமான படங்களாக மக்களுக்கு கொடுத்து சிறந்த இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற்று வருகிறார்.
Read More

“அப்பாதான், இருந்தாலும் கதாபாத்திரத்துக்கு அவர் பெயர் வெச்சா கேஸ் போடுவார்!”- மிஷ்கின்

ஜி.வி.பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவரின் அடுத்த ரிலீஸ் `திட்டம் இரண்டு’ திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்
Read More

இம்ரான் கான் கைது; 3 ஆண்டுகள் சிறை, 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான், கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்தபோது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கத்
Read More

TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் கயல், வானத்தை போல, சுந்தரி, எதிர்நீச்சல், இனியா என தரமான பெண்களை மையப்படுத்திய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக்
Read More

யாழ் சுன்னாகம் மீன் சந்தையில் இடம்பெறும் மோசமான செயல்கள்!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் மீன் சந்தையில் பழுதடைந்த மற்றும் பதப்படுத்துவதற்கான மருந்து (போமலீன்) கலக்கப்பட்ட மீன்கள் கணிசமான அளவு விற்பனை
Read More

புத்தளத்தில் கரையொதுங்கிய அரிய வகை பாரிய திமிங்கலம்!

புத்தளம் மாவட்டம், கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 30 அடி நீளம் உடைய திமிங்கலம் ஒன்று தகவலறிந்து விரைந்து வந்த வனஜீவராசிகள்
Read More

பாடசாலை மாணவி மீது கத்திக்குத்து தாக்குதல்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் மினிபே-ஹசலக்க,மொறயா பகுதியில் இன்று(08.08.2023)
Read More

தங்கத்திற்காக கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்

கொட்டுகுடா பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தங்க நகைகளை திருடும் நோக்கில் வீட்டுக்குள் புகுந்த
Read More

யாழ் வடமராட்சியில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர்!

யாழ் வடமராட்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது. நாகர்கோவில் கிழக்க பகுதியை
Read More

யாழில் மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்! இறுதியில் நேர்ந்த சோகம்

யாழ்ப்பாண பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் ஒருவர் அறைந்ததில் மாணவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலிகாமம்
Read More