யாழ் வடமராட்சியில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர்!

யாழ் வடமராட்சியில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர்!

  • local
  • August 9, 2023
  • No Comment
  • 20

யாழ் வடமராட்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது.

நாகர்கோவில் கிழக்க பகுதியை சேர்ந்த 25 வயதான சோமசுந்தரம் அரியதாஸ் என்பவரே கடந்த 4ஆம் திகதியில் இருந்து காணவில்லை என மனைவி நேற்று (06-08-2023) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மனைவியின் முறைப்பாடு தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கும் குடும்பத்தினர் மேலதிக முறைப்பாட்டை செய்துள்ளனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply