யாழ் வடமராட்சியில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர்!

யாழ் வடமராட்சியில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர்!

  • local
  • August 9, 2023
  • No Comment
  • 68

யாழ் வடமராட்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது.

நாகர்கோவில் கிழக்க பகுதியை சேர்ந்த 25 வயதான சோமசுந்தரம் அரியதாஸ் என்பவரே கடந்த 4ஆம் திகதியில் இருந்து காணவில்லை என மனைவி நேற்று (06-08-2023) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மனைவியின் முறைப்பாடு தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கும் குடும்பத்தினர் மேலதிக முறைப்பாட்டை செய்துள்ளனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply