ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அதிகரிக்கும் தனிநபர் கடன்!

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அதிகரிக்கும் தனிநபர் கடன்!

  • local
  • September 25, 2023
  • No Comment
  • 53

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வில் இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் கடன் சுமை 47 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொருளாதார திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள குறித்த ஆய்வின் படி இலங்கை பிரஜை ஒருவருடைய கடன் தொகையானது 7 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில், 2022 ஏப்ரல் முதல் 2023 ஏப்ரல் வரை ஒவ்வொரு தனிநபரும் கிட்டத்தட்ட 1 லட்சத்து 30,000 ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

மேலும், இத் தனிநபர் கடன் அதிகரிப்புக்கு, அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்குவதும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதுமே முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply