லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றத்தை தணிக்க இந்திய, சீன தலைவர்கள் இணக்கம்

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றத்தை தணிக்க இந்திய, சீன தலைவர்கள் இணக்கம்

  • world
  • August 25, 2023
  • No Comment
  • 84

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் விரைவான பதற்ற தணிப்பை மேற்கொள்ள இந்திய, சீன தலைவர்கள் இணங்கியுள்ளனர்.

2020 இல் வன்முறை மோதல் இடம்பெற்ற நாளில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் தொடர்கின்றது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு அப்பால், சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அரச தலைவர் ஷி ஜின் பிங்கும், குறித்த பகுதியில் அமைதியை பேண இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் இருந்து படைகளை விரைவாக விலகுவதற்கு தங்கள் நாடுகளில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வழிநடத்தவும் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.

 

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply