சந்திராயன் தரையிறக்கம் மேலும் தாமதமாகலாம்: இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு

சந்திராயன் தரையிறக்கம் மேலும் தாமதமாகலாம்: இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • world
  • August 22, 2023
  • No Comment
  • 51

நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 இன் தரையிறக்கம் சிலவேளைகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திராயனின் தரையிறக்கம் நாளை(23.08.2023) திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் அந்த தரையிறக்கம் இறுதி இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் முன்னதாக சந்திரயான்-3 விண்கலம் வருகிற நாளை மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
இதனால், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஏதேனும் சாதகமற்ற காரணிகள் காணப்பட்டால், லேண்டரை ஆகஸ்ட் 27ஆம் திகதி தரையிறங்க செய்யவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply