world

மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க நரேந்திர மோடி விரும்பவில்லை: ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் இரண்டே நாட்களில் மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க முடியும், ஆனால் அவர் அதை விரும்பவில்லை என
Read More

நள்ளிரவில் கலைக்கப்பட்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம்: பின்னணி குறித்து வெளியான தகவல்

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பதவி காலம் முடிய 3 நாட்கள்
Read More

தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா: வெளியேற்றப்படும் உக்ரைனியர்கள்

உக்ரைனின் குபியன்ஸ்க் அருகே வடகிழக்கு போர்முனையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதலின் தீவிரம்
Read More

பைடனுக்கு கொலை மிரட்டல்: ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக் கொலை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின்
Read More

36 பேரின் உயிரை பறித்த ஹவாய் தீவின் காட்டுத்தீ

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள மவுயி தீவின் நகரமான லஹைனாவின் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக
Read More

உக்ரைனில் களமிறங்கும் 20 இலட்சம் ரஷ்ய படையினர்! ஓங்கி அடிக்க தயாராகும் புடின்

ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் நான்கு முக்கியமான நகர்வுகளைத் திட்டமிட்டுவருகின்றது.  உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகின்ற மேற்குலகம் களைப்படையும் வரை உக்ரைன்
Read More

கனடாவில் மாயமான தமிழர்: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போன விடயம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தகவல்களை வெளியிட்ட்டுள்ளனர். பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி “54
Read More

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் மீண்டும் இரு ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. அவற்றில்
Read More

ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் வன்கொடுமை – பெண்கள் இரையாவது எப்படி? பிபிசி

ஆன்மீக சிகிச்சையாளர்கள் என்று தங்களைத் தாங்களே அடையாளப்படுத்தி கொள்பவர்கள், பல்வேறு பிரச்னைகளுடன் தங்களை நாடி வரும் பெண்களை பாலியல் ரீதியான
Read More

பிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலி

பிரான்ஸில் விடுமுறை விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீயினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மன் எல்லையிலிருந்து
Read More