world

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் கல்கரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் இது தொடர்பில் மக்கள்
Read More

புலம்பெயர்வோரை தடுப்பதற்காக 500 மில்லியன் டொலர்களை பெற்ற பிரான்ஸ்: அதிருப்தியில் பிரித்தானியா

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக, பிரான்ஸிற்கு 500 மில்லியன் டொலர்களை பிரித்தானியா வழங்கியுள்ளது. இந்நிலையில் பிரித்தானியா
Read More

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

ஹவாய் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read More

தமிழ் கனடியன் நடை பயணத்திற்கு கிடைத்த வெற்றி

இலங்கையில் உள்ள ஆறு வைத்தியசாலைகளுக்கு 60-70 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய அவசரகால மருந்துகளை வழங்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக
Read More

தீவிரமடையும் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதல்: தொடரும் ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பிறந்து 23
Read More

உக்ரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரஷ்யா! போக்குவரத்து தற்காலிகமாக தடை

ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைக்கும் கெர்ச் பாலம் அருகே உக்ரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கிரிமியா
Read More

ரஷ்ய துருப்புகளுக்கு பதிலடி: தாக்குதலை தீவிரப்படுத்தும் உக்ரைன்

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் மேற்குப் பகுதிகளில் தீவிர போர் இடம்பெற்று வருவதாக ரஷ்ய இராணுவத்தின் பிராந்திய
Read More

ஈரான் பயங்கரவாத தாக்குதலில் நால்வர் பலி

ஈரானில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் நடவடிக்கையானது
Read More

துருக்கியில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: பலர் படுகாயம்

துருக்கியில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இலங்கையர்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தினது நேற்றைய தினம்(10.08.2023) துருக்கி – இஸ்தான்புல்
Read More

நடுவீதியில் தாயின் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த கொடூரம்! நெஞ்சை பதற வைக்கும்

சென்னை – அருகம்பாக்கம் பகுதி இளங்கோ வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவியை மாடு கொடூரமாக தாக்கும் காட்சி சமூக
Read More