local

கஞ்சா பொதியுடன் பெண்ணொருவர் கைது

மன்னார் – பேசாலையில் 2 கிலோகிராம் 300 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேசாலை இராணுவப்புலனாய்வு பிரிவுக்கு
Read More

ரயில் சேவையை பாதித்த சிகரெட் தகராறு

தெமட்டகொடை தலைமை பொறியியலாளர் தலைமையகத்திற்குள் சிகரெட் புகைத்தவாறு பிரவேசித்த புகையிரத உப கட்டுப்பாட்டாளர் மற்றும் புகையிரத பாதுகாப்பு சார்ஜன்ட் ஒருவருக்கும்
Read More

மாத்தறையில் பாரிய மண்சரிவு – 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு…

மாத்தறை, தியலபே – தன்னபிட்டிஹேன பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டதையடுத்து குறித்த பகுதியிலிருந்து 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக
Read More

டிசம்பர் மாத பாடசாலை தவணை விடுமுறையில் மாற்றம்

டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) உயர்தரப்
Read More

இரண்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்று..!!

சாவகச்சேரி கச்சாய் வீதி உப்புக்கேணி ஒழுங்கையில் உள்ள க.சந்திரகுமார் என்பவரின் வளர்ப்பு மாடு 02/10 திங்கட்கிழமை இரவு இரண்டு கன்றுகளை
Read More

புத்தளத்தில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

புத்தளம் நீதிமன்ற மூன்றாவது சிறைச்சாலைக் கூடத்தில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 9.45
Read More

நாட்டில் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

நில்வல கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

அம்பாறையில் காட்டுயானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு (03) காட்டு யானை தாக்கியதில் குடும்ப பெண்
Read More

வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்

பல வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்
Read More

இலங்கை பத்திர பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட போகும் சலுகை

இலங்கையின் பத்திரப்பதிவுதாரர்கள் எதிர்வரும் மறுசீரமைப்பில் 30% தள்ளுபடியை எதிர்கொள்வார்கள் என்று JP மோர்கன் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த பத்திரப்பதிவுகள் 2028
Read More