மியான்மரில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் குண்டு வெடிப்பு: 29 பேர் உயிரிழப்பு.

  • world
  • October 11, 2023
  • No Comment
  • 9

வடகிழக்கு மியான்மரில் கட்டுப்பாட்டில் உள்ள லைசா நகருக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கான மோங் லாய் கெட் முகாம் பகுதியில் வெடி குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

56 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 44 பேருக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை ஆட்சியில் இருக்கும் இராணுவம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply