நாடு முழுவதும் 3044 வீடுகளை வெற்றிகரமாக நிர்மாணித்துள்ள இராணுவம்

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 43

இன்றுவரை, இராணுவம் நாடு முழுவதும் மொத்தம் 3044 வீடுகளை வெற்றிகரமாக நிர்மாணித்துள்ளது, மேலும் 22 வீடுகள் தற்போது நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள ஏழை மக்களின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

2009 ஆம் ஆண்டு சிவில் யுத்த முடிவின் பின்னர் தேசிய உணர்வுடன் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான பாரிய சவாலை நாடு எதிர்கொண்டது.

இந்த அழுத்தமான தேவைக்கு விடைகொடுக்கும் வகையில், அந்தந்த அரச அதிகாரிகளுடன் (கிராமசேவை அதிகாரிகள்) நெருக்கமான ஒருங்கிணைப்புடன், தேவையுடையோருக்கு வீடுகளை வழங்குவதில் இலங்கை இராணுவம் ஒரு செயலூக்கமான பங்கை ஆற்றியது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply