ஏழு புதிய நாடுகளுக்கு தடை உத்தரவு – டொனால்ட் ட்ரம்ப்

ஏழு புதிய நாடுகளுக்கு தடை உத்தரவு – டொனால்ட் ட்ரம்ப்

  • world
  • January 1, 2026
  • No Comment
  • 29

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஏழு புதிய நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது 2026ஆம் ஆண்டில் அமுலுக்கு வருகிறது.

அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நோக்கம் கொண்ட வெளிநாட்டவரை தடை செய்து நாட்டை பாதுகாப்பதை நோக்காக கொண்டு , கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் இக்கருத்து தெரிவிக்கப்பட்ட்து .

இந்த நடவடிக்கையின் மூலம், தங்கள் குடியுரிமையின் காரணமாக மட்டுமே அமெரிக்காவிற்கு வருவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய ஏழு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான பயணத்தடை, 2026ஆம் ஆண்டு தொடங்கும்போது நடைமுறைக்கு வருகிறது.

இதன்மூலம் புர்கினா பாசோ, லாவோஸ், மாலி, நைஜர், சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் மற்றும் குடியேறாதவர்கள் அனைவருக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…