முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக பிடியாணை
- local
- May 19, 2025
- No Comment
- 35
2021 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து தரமற்ற சேதன பசளையினை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது .
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலையானதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .