மயிரியிலையில்  தப்பிய துஷித ஹல்லோலுவ

மயிரியிலையில் தப்பிய துஷித ஹல்லோலுவ

  • local
  • May 17, 2025
  • No Comment
  • 52

அண்மையில் ஜனாதிபதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டவரும், தேசிய லொத்தர் சபையில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருபவருமான துஷித ஹல்லோலுவ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்ட – கிரிமண்டல மாவத்தையில் வைத்து அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் அங்கிருந்த அவரது வழக்கறிஞரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் வாகனத்திலிருந்து ஆவணங்கள் அடங்கிய கோப்பு ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…