மகிந்த ராஜபக்ச அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் – நாமல் சவால்

மகிந்த ராஜபக்ச அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் – நாமல் சவால்

  • local
  • May 1, 2025
  • No Comment
  • 40

மொட்டுக் கட்சியின் தற்போதைய போக்கைக் கண்டு அரசாங்கம் பயந்தாலும், தனது கட்சி ஜனாதிபதியைக் கண்டு பயப்படவில்லை எனக் கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இன்று நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கத்தின் கீழேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் என்றும் கூறினார்.

“நாங்கள் ஏமாற்றுதலை சகித்துக்கொண்டோம் – இப்போது எழுந்து நிற்போம்” என்ற கருப்பொருளைக் கொண்ட பேரணியில் சி.பி. ரத்நாயக்க மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…