பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதம்

  • world
  • October 9, 2023
  • No Comment
  • 74

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டம் மீதான விவாதம், அடுத்த மாதம், அதாவது, நவம்பரில், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நடைபெற இருப்பதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.

விவாதம் நடைபெற உள்ள திகதி
ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டம் தொடர்பிலான சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு ஆகத்து மாதம் கேபினட்டில் நடைபெற்ற நிலையில், இரட்டைக் குடியுரிமைச் சட்டம் மீதான விவாதம், நவம்பர் 9 அல்லது 10 ஆம் திகதி ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நடைபெற இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சட்ட மாற்றம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவருபவரான SPD கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Hakan Demir கூறும்போது, பெடரல் உள்துறை அமைச்சக தகவல்களின்படி, ஜேர்மன் குடியுரிமை பெறுதலும், இரட்டைக் குடியுரிமை அனுமதிக்கப்படுவதும், அடுத்த ஆண்டு இளவேனிற்காலத்தில் சாத்தியமாகிவிடும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply