உலகை உலுக்கிய மொரொக்கோ நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

உலகை உலுக்கிய மொரொக்கோ நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

  • world
  • September 12, 2023
  • No Comment
  • 52

உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ள மொரொக்கோ நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2122ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 வரை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரொக்கோவில் 120 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ள நிலையில்  மலைப்பாங்கான பிரதேசங்களேயே அதிகளவில் உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள வீதிகள் சேதமடைந்துள்ளமையினால் மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளது.

இதன்காரணமாக உயிர்ப்பலிகள் அதிகரித்து வரவதாக தெரிவித்துள்ளனர். மற்றும் மீட்பு பணியாளர்களின் தாமதத்தினால் பொதுமக்கள் தாமே இடிபாடுகளிலிருந்து தமது உறவுகளை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேவேளை மீட்பு பணிகள் தாமதமடைவதனால் அனைத்துலக அவசர கால பணியாளர்கள் மீட்பு பணியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply