பஸ் விபத்துகளால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம்

பஸ் விபத்துகளால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம்

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 59

வருடாந்தம் சுமார் 1400 பஸ்கள் விபத்திற்குள்ளாவதால், நட்டத்தை எதிர்கொள்வதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

அவ்வாறு விபத்திற்குள்ளாகும் பஸ்களை பழுதுபார்த்து, மீண்டும் சேவையில் இணைக்க சுமார் 465 மில்லியன் ரூபா செலவாவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ், நியூஸ்ஃபெஸ்ட்டிடம் தெரிவித்தார். 

மேலும், விபத்திற்குள்ளாகும் பஸ்களை பழுதுபார்த்து, அவற்றை சேவையில் மீண்டும் இணைக்க காலம் எடுப்பதால், 
இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக  லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார். 

இவ்வாறான விபத்துகளை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply