Archive

பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதிபெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு முன்னோடித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற
Read More

கார் விபத்தில் குரோஷியாவின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர் பலி

குரோஷியாவின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர் போக்ரிவாக் கார் விபத்தில் உயிரிழந்தார். கார் விபத்தில் சிக்குண்ட இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
Read More

நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பால் மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளைய தினம் (20) எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல்
Read More

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்
Read More

6 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 3 பெண்கள் கைது

 ஆறு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 3 பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்
Read More

ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் – மலேசியாவை வீழ்த்தியது இலங்கை அணி

2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் தொடரின் Playoff போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை
Read More

ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின்
Read More

சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரேமலால் விஜேரத்ன காலமானார்

 ஐந்து தசாப்தங்களுக்கும் அதிக காலம் ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் உதவி ஆசிரியராகவும் செயற்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான பிரேமலால் விஜேரத்ன தனது
Read More

உயிரினங்கள் வாழும் கோள் கண்டுபிடிப்பு

பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரமொன்றை வலம்வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். K2-18b என அழைக்கப்படும் கோளொன்று
Read More

மக்கள் அரசாங்கத்தை வெறுப்பதட்கு காரணம் NPP -சஜித் பிரேமதாஸ

தேசிய மக்கள் சக்தியின் ஊழல் அரசியலால் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் . மின்னேரியா
Read More