Archive

சபுகஸ்கந்தயில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் கைது

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கோடியே 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம்
Read More

மீனவர் ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை

இந்த வருடத்திற்குள் மீனவர் ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
Read More

அரசாங்கத்தின் அதி சொகுசு வாகன ஏலம் நிறைவடைந்துள்ளது

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள்
Read More

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி
Read More

ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்பு சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த
Read More

மக்கள் ஆணைக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாயின் அந்த முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் அதிகாரம்
Read More

டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் – ரவீந்திர டேஜா

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர டேஜா, டெஸ்ட் கிர்க்கெட்டில் ஆல் ரவுண்டராக யாராலும் முறியடிக்க முடியாத சாதனையைப் படைத்தார்.
Read More

கனடா வெளியுறவு அமைச்சரான முதல் இந்து பெண் அனிதா ஆனந்த்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் பிரதமராக 9 ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். அதைத் தொடர்ந்து,
Read More

மெக்சிகோவில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல்

மத்திய மெக்சிகோவில் புதன்கிழமை காலை நடந்த சாலை விபத்தில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Read More

NPP எதிரான குழுக்களுடன் இணைந்து தொழிற்பட தீர்மானம் – ஐக்கிய தேசியக் கட்சி

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருக்கின்ற அனைத்து குழுக்களுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும்
Read More