மகிந்த ராஜபக்ச அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் – நாமல் சவால்

மகிந்த ராஜபக்ச அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் – நாமல் சவால்

  • local
  • May 1, 2025
  • No Comment
  • 60

மொட்டுக் கட்சியின் தற்போதைய போக்கைக் கண்டு அரசாங்கம் பயந்தாலும், தனது கட்சி ஜனாதிபதியைக் கண்டு பயப்படவில்லை எனக் கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இன்று நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கத்தின் கீழேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் என்றும் கூறினார்.

“நாங்கள் ஏமாற்றுதலை சகித்துக்கொண்டோம் – இப்போது எழுந்து நிற்போம்” என்ற கருப்பொருளைக் கொண்ட பேரணியில் சி.பி. ரத்நாயக்க மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…