அர்ச்சுனா நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்

அர்ச்சுனா நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்

  • local
  • May 8, 2025
  • No Comment
  • 32

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக சபையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

நாடாளுமன்ற அமர்வைக் குழப்பும் வகையில் செயற்பட்ட இராமநாதன் அர்ச்சுனாவை, சபையிலிருந்து வெளியேற்றுமாறு படைக்கல சேவிதருக்கு மூலாசனத்திற்கு தலைமைத் தாங்கும் உறுப்பினர் உத்தரவு வழங்கியதையடுத்து அவர் வெளியேற்றப்பட்டார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…