கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை
- local
- May 9, 2025
- No Comment
- 40
கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
காவல்துறையால் வழங்கப்பட்ட B அறிக்கையின் பிரகாரம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான உள்ளக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி குறிப்பிட்டுள்ளது.