2022/23 ஆண்டின் சிறந்த ரோட்ராக்ட் கிளப்

2022/23 ஆண்டின் சிறந்த ரோட்ராக்ட் கிளப்

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 54
நல்லூர் றோட்டறி கழகத்தின் வருடாந்த பதவியேற்பு விழா அண்மையில்  ஞானம்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது கழகத்தின் புதிய தலைவராக வைத்தியர் Rtn.பிரதீபன் பொறுப்பேற்றார். இதன் போது றோட்டறக்ட் கழகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் சேவை மனப்பான்மை கொண்ட மனித நேயர் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதில் சிறந்த றோட்டறக்ட் கழகமாக நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் தெரிவானதுடன் சேவை மனப்பான்மை கொண்ட மனித நேயராக திரு மனோகரன் சசிகரன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் இந்தியாலிருந்து றோட்டறி மாவட்டம்-3231ன் முன்னாள் ஆளுநர் Rtn.சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக  வருகைதந்ததும் இன்னும் சில இந்தியாவை சேர்ந்த றோட்டறி உறுப்பினர்களும் இதில் நேரடியாக பங்குபற்றியிருந்தனர் என்பதும் விசேட அம்சமாகும்.

இதில் சிறந்த றோட்டறக்ட் கழகமாக நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் தெரிவானதுடன் சேவை மனப்பான்மை கொண்ட மனித நேயராக திரு மனோகரன் சசிகரன் கெளரவிக்கப்பட்டார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply