யாழ்ப்பாண சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாண சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 47

யாழ்ப்பாணத்தில் 33 சிறுவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இவ்வாறு அடிமையானவர்கள் கடந்த இரண்டு மாதத்திற்குள்ளாகவே இவ்வாறு சீர் கெட்டு போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்
இந்த சிறுவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் , 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(8) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் சிறுவர்கள் தொடர்பான மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply