இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்

  • local
  • August 8, 2023
  • No Comment
  • 17

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உடவலவ மற்றும் யால பூங்காக்கள் சுற்றுலா பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (07) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடுவது
உடவலவ மற்றும் யால பூங்காக்களை சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடுவது தொடர்பிலும் அந்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

எவ்வாறாயினும், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உடவலவ மற்றும் யால பூங்காக்களை மூடுமாறு ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply