வடக்கு மற்றும் கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

வடக்கு, கிழக்கில் இன்றும்(14) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(14) யாழ்.வல்வெட்டித்துறையில் நினைவேந்தல்
Read More

“மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டன் “- கோலி தொடர்பான அஸ்வினின் கருத்து

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி மே 12-ம் தேதி அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு
Read More

கனடாவில் திறக்கப்பட்ட நினைவு தூபிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் நாமல்

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
Read More

கொத்மலை பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கானஇழப்பீட்டு தொகை அவரவர் பிரதேச செயலகங்களுக்கு

இறம்பொடை – கெரண்டி எல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்படும் இழப்பீட்டுத்
Read More

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் விராட் கோலி

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.   123 டெஸ்ட்
Read More

கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம்

பயனர்களின் தரவுகளைக் கசியவிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் குறித்த அபராதத்தை விதித்துள்ளது.
Read More

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி – ஜப்பான் தூதுவர்

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி – ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா வட்ட மேசை மாநாடு
Read More

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் பலி

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இருவரே
Read More

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவூதி அரேபியாவிற்கு விஜயம்

தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் இராஜதந்திர பயணத்தைத் தொடங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று (13) சவூதி
Read More

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

 கொத்மலை – கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர்.  
Read More